2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

படகு கவிழ்ந்ததில் ஒருவரைக் காணவில்லை

நடராஜன் ஹரன்   / 2018 ஜூலை 18 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை, மியன்மடு கங்கையில், படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவரைக் காணவில்லையென, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த படகில், மூவர் மீன்பிடிப்பதற்காக, நேற்று (17) சென்ற போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதெனப் பொலிஸார் தெரிவித்ததுடன், காணாமல் போனவரையும் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .