2024 மே 08, புதன்கிழமை

பஸ் மீது கல் வீச்சு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஜூன் 25 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்கட்டிச்சோலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு டிப்போவுக்குச் சொந்தமான பஸ் மீது, மண்முனையில் வைத்து சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில், குறித்த பஸ்ஸின் கண்ணாடி சேதமடைந்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X