2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் கடையடைப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பகுதியில் இன்றைய தினம் கடையடைப்பு செய்யப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள கடைகள் என்பவற்றுடன் பல வர்த்தக நிலையங்களும், நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் கடையடைப்பு செய்யப்பட்ட பகுதிகளில் வௌ்ளைக்கொடியும் தொங்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .