2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மணல் ஏற்றிச்சென்ற இருவர் கைது

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில், நேற்று (27) மாலை, சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற லொறிகளின் சாரதிகள் இருவரை, காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மணல் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருக்கவில்லை என்று தெரிவித்த பொலிஸார், மணல் ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருவதாக, காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .