2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வீதி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு மாகாணங்களில், வீதிகளையும் ரயில் தண்டவாளங்களையும் அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக, ஜப்பான் முதலீட்டாளர்களுடன், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இன்று(04) கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலீடுகளை மேற்கொள்வது சம்பந்தமாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .