2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வேலைநிறுத்தத்தால் மக்கள் பாதிப்பு...

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 மே 17 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளாவிய ரீதியில், வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக, கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நடவடிக்கைகள், இன்று (17) முற்றாக ஸ்தம்பிதமடைந்தன.

இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை இடம்பெறும் இவ்வேலைநிறுத்தம் காரணமாக, வைத்தியசாலைக்கு வந்த வெளிமாவட்ட நோயாளர்கள் பலர், வைத்திய சேவைகள் இன்றித் திரும்பிச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .