2024 மே 08, புதன்கிழமை

19 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

செ.தி.பெருமாள்   / 2019 மே 16 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.திஹட்டன், சாமிமலை நகரிலிருந்து, சட்டவிரோதமான முறையில் 19 மதுபானபோத்தல்களைக் கொண்டுசென்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நேற்று (15), சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் பயன்படுத்திய ஓட்டோவையும் மஸ்கெலியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X