2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆயுதங்களுடன் 11 பேர் கைது

Editorial   / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூரிய ஆயுதங்களுடன் லொறி ஒன்றில் பயணித்த 11 பேர் பண்டாரவ​ளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹல்தும்முல்ல, தியதலாவை, பண்டாரவளை, அம்பலாங்கொடை, குளியாப்பிட்டிய மற்றும் பிபிலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பண்டார​வளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்காக சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .