2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பம்

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் அனைத்தும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, இன்று (06) ஆரம்பிக்கப்பட்டன.

அந்த வகையில், 5ஆம், 11ஆம், 13ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று பாடசாலைக்கு, சமூகமளித்தனர்.

கொவிட் - 19 நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், 113 நாள்களுக்கு பின்னர், கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்பட்டது.

இந்நிலையில், பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் அதிபர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அறுவுறுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .