2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சந்தைக் கட்டடத் தொகுதி திறப்பு

Kogilavani   / 2017 ஜூன் 23 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிவாணி ஸ்ரீ

பெல்மதுளை பொதுச் சந்தை கட்டடத்தொகுதி, மக்களின் பாவனைக்காக, நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது.

மேற்படி பொது சந்தை கடடடத் தொகுதியில், வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் நலன்கருதி, 16 கடை தொகுதிகளை கொண்டு நவீன முறையில் கூடிய இட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் துணேஷ் கங்கந்த, சப்ரகமுவ மாகாண அமைச்சர் அதுலகுமார ராகுபந்த, மாகாண சபை உறுப்பினர் வருண லியனகே மாகாண உள்ளுராட்சிதுறை ஆணையாளர் சுசிலா ராஜபக்ஷ, உதவி ஆணையாளர் சமக் குமார ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .