2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நியூபிரஸ்டன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 நவம்பர் 02 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜா

ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பள உயர்வு வேண்டும் எனவும் தீபாவளி பண்டிகை முற்கொடுப்பனவாக 10,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியும், அக்கரப்பத்தனை, நியூபிரஸ்டன் தோட்டத் தொழிலாளர்கள், கறுப்பு தீபாவளிப் போராட்டத்தை, நேற்று 8.30 மணிமுதல் ஆரம்பித்துள்ளனர்.

நியூபிரஸ்டன் தோட்ட கொழுந்து மடுவத்தில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், சுமார் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .