2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பதுளையில் தேர்தல் சட்டதிட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பாலித ஆரியவன்ஸ

பதுளை மாவட்டத்தின் பெருந்தோட்டப் பிரதேசங்களில், தேர்தல் சட்டத்திட்டங்கள் வெகுவாக மீறப்பட்டு, பிரசார பணிகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.

இதற்கமைய பதுளை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டங்களில் உள்ள கற்பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இடங்களில் பிரதான 3 வேட்பாளர்களின் சுவரொட்டிகள், பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பதுளை – பண்டாரவளை வீதியின் இரு மருங்கிலும் வேட்பாளர்களின் பெயர்கள், விருப்பிலக்கங்கள் பகிரங்கமாக காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .