2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெண் கொலை ; இருவர் கைது

Editorial   / 2017 ஜூன் 26 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண்ணொருவர் ​கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமம் 2ஆம் இலக்கப் பாலத்துக்கு அருகில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக, ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில், கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .