2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

Kogilavani   / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில், இளைஞர்கள் மத்தியில் ஒருவகை போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படும் இருவரை, 800 போதை மாத்திரைகளுடன் கட்டுகஸ்தோட்டை பொலிஸார், நேற்று கைதுசெய்துள்ளனர்.

கண்டி, தலாத்துஓயாவைச் சேர்ந்த 25-30 வயதுடைய இருவரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .