2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாணவனின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஜனவரி 26 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

எபோட்சிலி தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து 14 வயது சிறுவனின் சடலத்தை, ஹட்டன் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். முத்துகுமார் பிரசாந்குமார் (வயது – 14) என்ற மாணவனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .