2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மினிசூறாவளியால் 60 பேர் பாதிப்பு

Editorial   / 2018 மே 29 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கணேசன், பி.சிவா    

நாவலப்பிட்டி கெட்டபுலா புதுக்காடு தோட்டத்தில், இன்று (29) காலை ஏற்பட்ட மினிசூறாவளி காரணமாக  14 தொழிலாளர் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட 60 பேர், கெட்டபுலா இல- 02 தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் அள்ளுண்டுச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை, தோட்ட நிர்வாகம் செய்து வருவதோடு, மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .