2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன விபத்துகளைத் தவிர்த்துக் கொள்வது தொடர்பிலான விழிப்புணர்வு வேலைத்திட்டம், நாவலப்பிட்டிய நகரில், நேற்று (14) முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு, நாவலப்பிட்டி பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்துப் பொலிஸாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வீதி நாடகமும் இடம்பெற்றது. (படப்பிடிப்பு: ரஞ்சித் ராஜபக்‌ஷ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .