2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெள்ளம் புகுந்ததால் 10 வீடுகளுக்கு பாதிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ் சதீஸ்

அக்கரப்பத்தனை பிரதேசத்துக்குட்பட்ட டயகம - வேஸ்ட் தோட்டப் பகுதியில், நேற்று (22) பெய்த கடும் மழை காரணமாக, 10 வீடுகளுக்குள் வௌ்ளம் புகுந்துள்ளது.

கொத்மலை ஓயாவுக்கு நீர் ஏந்திச் செல்லும் ஆறு பெருக்கெடுத்தமையாலேயே,  வீடுகளுக்கு வௌ்ளம் புகுந்துள்ளது.

குறித்த வீடுகளை, அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர்களும் பொது மக்களும் இணைந்து சுத்தம் செய்ததோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .