2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நீர் விநியோகத் தடை

Editorial   / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜகிரிய மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை(9) நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

புனரமைப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர்விநியோகத் தடை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கி​ழமை அதிகாலை 5 மணிவரை இந்த நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைய ராஜகிரிய,மொரகஸ்முல்ல,ஒபேசேகரபுர,பண்டாரநாயக்கபுர மற்றும் ராஜகிரிய தொடக்கம் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான பாதைகள் மற்றும் சிறு வீதிகளிலும் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .