2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், டி.விஜிதா, ரொமேஸ் மதுசங்க

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வெகுஜன அமைப்புகளின் ஒன்றிய ஏற்பாட்டில், அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் யாழ் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து ஐந்து மணி வரை நடைபெறவுள்ளது.

அநுராதபுரம் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தியே, இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .