2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரத்ததான முகாம்

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சைவ மகா சபையால், இரத்ததான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்ததான முகாம், சைவ மகா சபையின் தலைமையகமான கீரிமலை சித்தர் பீடத்தில், நாளை (20) முற்பகல் 9 மணிமுதல் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .