2024 மே 08, புதன்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி, வடமாகாண தொண்டர் ஆசிரியர்களால், வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னாள் இன்று (15) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆசிரியர் ஒன்றியம், ஆளுநரின் அலுவலகத்துக்கு முன்னால் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தபோதும், எங்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கபெறவில்லையெனவும் இதனால் தாங்கள் எதிர்காலத்தில் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X