2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொரோனா சந்தேகத்தில் வந்தவர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (06) அதிகாலை 2 மணிக்கு, மந்திகை வைத்தியசாலைக்கு, பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவர் அழைத்து வரப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், பெப்ரவரி 7ஆம் திகதியன்று, கம்போடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளாரெனத் தெரியவருகிறது.

அவர், மூச்சுத் திணறல் (வீசிங்) நோயாளி ஆவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .