2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறுவர்களைக் காணவில்லை

Editorial   / 2019 செப்டெம்பர் 28 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் - அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவர்கள் இருவரை கடந்த இரு நாள்களாக காணவில்லை.

அளவெட்டி - அழுக்காய் பகுதியில் குருக்கல் கிணற்றடிக்கு அண்மையில் வசிக்கும் குறித்த இரு சிறுவர்களும்து வியாழக்கிழமை காலையில் வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையிலேயே, காணாமல் போயுள்ளனர்.

இரு சிறுவர்களில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர் எனவும் அவர் உறவினர் வீட்டில் தங்கி நின்று கல்வி கற்று வந்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மன்னாரைச் சேர்ந்த சிறுவன் சக சிறுவனையும் அழைத்துக் கொண்டு தனது சொந்தக் கிராமமான தலைமன்னாருக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .