2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Editorial   / 2020 மே 25 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

உடுவில் - அம்பலவாணவர் வீதியில், நேற்று (24) இரவு, ஆளில்லாத வீடொன்றின் மீது, பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், மிளகாய்த் தூள் கரைசலும் விசிறப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில், அயலவர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .