2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளது

Editorial   / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.மகா

வல்வெட்டிதுறை ஊறணி கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் சற்றுமுன்னர் கரையொதுங்கியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை மீட்பதுக்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .