2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தோருக்கு பரிசோதனை

Editorial   / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.குகன்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தோருக்கான கொரோனா பரிசோதனையானது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்  இடம்பெறுகின்றன.

கொழும்பிலிருந்து அத்தியாவசிய பொருள்களை யாழ்ப்பாணத்துக்கு ஏற்றிவந்த லொறிகளின் சாரதி காப்பாளர்களுக்கான பரிசோதனையானது நேற்றைய தினம், யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

30 பேருக்கு குறித்த கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் மீண்டும் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும், வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .