2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாள்களுடன் இருவர் கைது

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

சமூகவிரோத செயற்பாடுகள், வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர், கொடிகாமம் பொலிஸாரால், இன்று (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, இரண்டு வாள்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .