2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 06 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். குருநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநகர் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று (05) இடம்பெற்ற குறித்த விபத்தில் கட்டடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளரான செபஸ்ரியன்பிள்ளை அலெக்ஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .