2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வீடு கையளிப்பு

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா, எம்.றொசாந்த்

மீள்குடியேற்றம் மற்றும் பொருளாதார அலுவல்கள், புனர்வாழ்வு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், சுமார் 9 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் நிதியில், இராணுவத்தினரின் “வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கும்” எனும் திட்டத்தின் கீழ், போரால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பத்துக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடு, இன்று (01) உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.

சங்கானை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே/159 சங்கரத்தைதுணைவி கிராம சேவையாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டை, யாழ். மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்.மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி ருவன் வணிகசூரிய ஆகியோர் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .