2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புத்தளம்- நிந்தனி பகுதியில் சடலம் மீட்பு

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார் தீன்

புத்தளம்-தில்லையடி நிந்தனி பகுதியில், வீட்டு அறைக்குள் இருந்து, பெண்ணொருவர் நேற்று (23) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உறவினர்கள் வழங்கிய தகவலையடுத்து, பொலிஸார் சடத்தை மீட்டுள்ளனர். 41 வயதுடைய, 5 பிள்ளைகளின் தாய் ஒருவரே,  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

பிரேதப் பரிசோதனையிள் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .