2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பொலன்னறுவையில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 மார்ச் 06 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொஷான் துஷார தென்னகோன்

இம்முறை பெரும்போகத்தில், நெல் கிலோ ஒன்றுக்கான  விலையை 50 ரூபாயாக அதிகரிக்குமாறு தெரிவித்து, பொலன்னறுவை விவசாயிகள் இன்று (06) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 600 விவசாயிகள், பொலன்னறுவை-மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பொலன்னறுவை நகருக்கு  வருகைத்தந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .