2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறுவர் பூங்கா நாளை கையளிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகர சபையின் கீழ் உள்ள மன்னார் சிறுவர் பூங்கா, நாளை (18) சிறுவர்களின் பாவனைக்காகத் திறந்து வைக்கவுள்ளதாக, மன்னார் நகர சபைத் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் வரவு-செலவுத் திட்ட நிதியின் கீழ், சுமார் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், குறித்த சிறுவர் பூங்கா புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .