2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருப்பலி

Editorial   / 2019 மே 16 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முள்ளிவாய்க்கால் 10ஆம் ஆண்டு நினைவுத் திருப்பலி நிகழ்வு, முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் தேவாலயத்தில், நாளை மறுதினம் (18) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தலைவர் அருட்பணி மங்களரஜா தலைமையில், நினைவுக் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .