2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மிதிவெடிகள் மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - வட்டுவாகல் ஆற்றங்கரை கடலை அடையும் பகுதியின் அண்மித்த பகுதியில் இருந்து, இன்று (14) 9 மிதிவெடிகள் இனங்காணப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில், அப்பகுதி மக்களால் முல்லைத்தீவு பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த மிதிவெடிகளை, நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .