2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரயிலில் மோதுண்டு யானை உயிரிழப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு பனிக்கன்குளம் பகுதியில் ரயிலில் மோதுண்டு யானை ஒன்று இன்று (04) அதிகாலை உயிரிழந்துள்ளது.

பனிக்கன்குளம் பகுதியில் இன்று (04) அதிகாலை கொழும்பில்  இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தபால் ரயிலில் மோதுண்டு குறித்த யானை உயிரிழந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .