2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி

Niroshini   / 2021 பெப்ரவரி 27 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுமென,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சிறீ பவானந்தனாஜா தெரிவித்தார்

யாழ். போதனா வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்போது, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நோயாளர்களைப் பார்வையிட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும், அவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .