2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா .சரவணன், வி.சுகிர்தகுமார்

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகாசத்தி கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர்  சடலமாக   செவ்வாய்க்கிழமை(10) காலை மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


மகாசத்திபுரத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய  தங்கவேலு இராஜேந்திரா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .