2024 மே 14, செவ்வாய்க்கிழமை

அரசியல் தடையால் இரு தடவை பிரதமர் பதவி கிடைக்கவில்லை-புதிய பிரதமர்

Super User   / 2010 ஏப்ரல் 22 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரு தடவைகள் பிரதமர் ஆவதற்கான வாய்ப்புக்கள் கிடைத்திருந்தபோதிலும், அரசியல் பாரபட்சம் காரணமாக அதனை தவறவிட்டதாக புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.

ஆறு வருட காலத்திற்கு தனது பதவிக் காலம் செல்லுபடியாகும் எனவும் புதிய பிரதமர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .