2024 மே 08, புதன்கிழமை

நிருபமா ராவ் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவார் - சம்பந்தன்

Super User   / 2010 மார்ச் 05 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருக்கும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளார்.

பல விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் மூன்று நாள்கள் பயணத்தை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X