2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ். மின்சார நிலைய வீதிக் கடைகள் அகற்றியதால் குழப்பநிலை

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மின்சார நிலைய வீதியில் அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபாரக் கடைகள் முன்னறிவித்தல் எதுவுமின்றி அகற்றப்பட்டிருப்பதால், அந்தப் பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

மேற்படி கடைகள் நேற்றிரவு மாநகரசபை ஊழியர்களால் அகற்றப்பட்டிருந்தது.

இதன் காரணமாக, இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பழங்கள் சேதமடைந்துள்ளன.



 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .