2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

118 புலி சந்தேக நபர்கள் விடுதலை

Super User   / 2010 ஜனவரி 22 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 118 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுக்களும்  இல்லையென சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த  70 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்குஅனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் சிறிய குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தததாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .