2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

2005ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு புலிகள் மீது ரணில் குற்றச்சாட்டு

Super User   / 2010 ஜனவரி 20 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தான் தோல்வியடைந்தமைக்கு விடுதலைப் புலிகள் காரணம் என ஐரோப்பியாவை தளமாகக்கொண்டியங்கும் தமிழ் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய பேட்டியில்  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா  பிளவுபடுவதற்கு தான் காரணமில்லை எனவும் உறுதியாக  அவர் கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கு இடையில் பிளவு ஏற்படுவதற்கு தான் எதுவும் செய்யவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.   இதற்கான ஆதாரங்கள் ஏதும் இருப்பின் தன்னிடம் ஒப்படைக்குமாறும்  ரணில் விக்கிரமசிங்க  பேட்டியில் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .