2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சரத் பொன்சேகாவுக்கு முன்னாள் கடற்படை உயர் அதிகாரி ஆதரவு

Super User   / 2010 ஜனவரி 21 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கடற்படை உயர் அதிகாரி அஜித் போயகொட எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார்.

கொட்டாஞ்சேனையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்தார்.

விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்பட்டு 8 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த அஜித் போயகொட, கடந்த 2002ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .