2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாட்டில் மேலும் ஐவர் உயிரிழப்பு

J.A. George   / 2021 மார்ச் 01 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

அரச தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .