2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

2.30க்கு சைனோபார்ம் செலுத்தப்படும்

Editorial   / 2021 மே 08 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை, உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், பாணந்துறை பொதுசுகாதார பிரிவில் வைத்து, இன்று (08) பிற்பகல் 2.30க்கு, உத்தியோகபூர்வமாக, செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சரான பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .