Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Nirosh / 2021 மார்ச் 07 , பி.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இன்று (07) மேலும் 26 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலேயே தொடர்ந்து அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகிறார்கள்.
கண்டியில் மாத்திரம் இதுவரையில் 4 ஆயிரத்து 750 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் நுவரெலியாவில் ஆயிரத்து 464 பேருக்கும், மாத்தளையில் ஆயிரத்து 99 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
37 minute ago
2 hours ago