2024 மே 02, வியாழக்கிழமை

மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராக மனு

Editorial   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அவரை அப்பதவிக்க நியமித்தமையை சவாலுக்கு உட்படுத்தியும், அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்குமாறு கோரியே இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .