Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இன்று அதிகாலை முதல் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தம்பிலுவில் களுதாவளைப் பிள்ளையார் கோவிலிருந்து, திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் வரையான கடற்கரை பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டு காலை 5 மணிக்கு தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
வீடு வீடாகச் இராணுவத்தினரும் பொலிஸாரும் சென்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கடந்த 18 மாதங்களின் பின்னர் இப்பாரிய சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. மக்கள்
பீதியடைந்துள்ளனர். .
இதேவேளை, போக்குவரத்துக்கள் மற்றும் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
52 minute ago
3 hours ago
4 hours ago