Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா .சரவணன், வி.சுகிர்தகுமார்
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகாசத்தி கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக செவ்வாய்க்கிழமை(10) காலை மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
மகாசத்திபுரத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய தங்கவேலு இராஜேந்திரா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
3 hours ago